உனக்காக

பூமியாய் நீ சுடுவதால்
வானமாய் நான் அழுகிறேன்
என் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்
என்றும் அழுவேன் அடை மழையாய்.

1 comment: